இடைக்கால வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் கடந்த ஜனவரி 29ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது .
அதன்படி வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அத்துடன் இறுதிநாள் மாலை வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -