அஸ்லம் எஸ்.மௌலானா-
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த விசேட நிகழ்வு இன்று காலை மாநகர சபை முன்றலில் இடம்பெற்றது.
மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாநகர முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
அதேவேளை சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக கல்முனை மாநகர சபை வளாகம் நேற்று இரவு அலங்கார மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -