பி.எம்.எம்.ஏ.காதர்-
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மருதமுனை கிளை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு இன்று (03-02-2015) மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டாக்டர்களான எம்.ரீ.என்.சிபாயா,ஏ.எம்.டி.ஜி.டினிதி மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் 93; இளைஞர் யுவதிகள் இரத்ததானம் செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -