அக்கரைப்பற்று பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அன்மைக்காலங்களில் மிகவும் அதிகரித்து கானப்படுகின்றன.
பிரதேச சபையாக இருந்த காலத்தில் இவ்வளவு மாடுகள் படையடுத்து வருகை தந்ததை நாம் காணவில்லை. இம் மாடுகளின் நடமாற்றத்தால் அதிகமான வீதி விபத்துகள் தற்போது இடம் பெறுகின்றன என்பதை நாம் அறியமுடியும். தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக மோட்டார் வண்டிகளை வீடுகள் வரைக்கும் துரத்தி செல்லும் போக்குவரத்து பொலிசார் இதணை கான்பதுகிடையாது.
மாநகரசபையில் ஏசியில் உட்கார்ந்து அரச நிதியை விரையம் செய்கின்ற அக்கரைப்பற்றின் மேயருக்கு யாரும் இதை சொல்வதில்லையா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் மேலும் மாடுகள் இது போன்று இலங்கையில் எந்தமாநகர சபை வீதிகளிலும் சுதந்திரமாக சுற்றித்திரியவில்லை என்பதனை நாம் குறிப்பிடமுடியும் தேர்தல் காலங்களில் குப்பைகளை சரியாக அகற்றுவோம் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மாடுகளை துரத்தி வெளியேற்றாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எப். அப்துல் குத்தூஸ்
அக்கறைப்பற்று
அக்கறைப்பற்று
.jpg)
.jpg)