நிந்தவூரில் "அகர ஆயுதத்தின்" கன்னிக் கவியரங்கு!

சுலைமான் றாபி-
லக்கியச் சந்திப்புக்கும், உரையாடலுக்குமான பொது வெளியாய் தோற்றம் பெற்றிருக்கும் "அகர ஆயுதத்தின்" கன்னிக் கவியரங்கு இன்று (31) நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அகர ஆயுதத்தின் தலைவர் கலாபூஷணம் சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் தலைமையில் இடம் பெற்ற இக்கவியரங்கில் இஸ்லாமிய இலக்கியவாதி செய்யது ஹசன் மௌலானா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான எஸ். ஜனூஸ் மற்றும் கிழக்கு மண்ணை பிரதிநிதித்துவப் படுத்தும் 50ற்கும் அதிகமான கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை யாத்து சிறப்பித்தனர்.

இதேவேளை இந்தக்கவியரங்கு மாதந்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -