புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கௌரவிப்பு விழா


மொஹம்மட் சப்றாஸ்-

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேற்போர் கூடத்தில்
சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் திருமதி முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வலய உதவி கல்வி பணிப்பாளர் திரு.நியூட்டன் சிறிமான அவர்களும் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்களும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கெளரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :