முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வீட்டில் முக்கிய ஆவனங்கள் கொள்ளை!

பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வீடு நேற்றிரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலிருந்த சில கோப்புகள், ஐ-பொட் மற்றும் டெப்லட் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக வீட்டின் காவலாளி, பேருவளை பொலிஸ் நிலையத்தில், வியாழக்கிழமை(04) காலை முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :