ஆண் பெண் உரிமை, சமத்துவம் பற்றி விஷேட செயலமர்வு


எம்.ஹாத்தீம்-

 ஏ.டப்ளி.எப் நிறுவனத்தினூடாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் விஷேட செயலமர்வு இடம் பெற்றது. இதில் பெண்களுக்குள்ள விஷேட உரிமைகள் சலுகைகள் இலங்கை
சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 
உடல்,உளரீதியாக வன்முறைக்குள்ளாகும் பெண்கள் சட்டத்தின் அடிப்படையில் எவ்வாறு நிவாரணம் பெற முடியும் என வழிகாட்டப்படடது. இச்செயலமர்வில் வைத்தியர்கள், உளவள ஆலோசகர்கள், தாதிமார்கள், பொலிசார் உட்பட 60 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :