கல்/ ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில் 2014.12.03 ம் திகதி
2014 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் பிரியாவிடை வைபவம் நடை பெற்றது .
இதில் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டதுடன் அவர்களினால் பாடசாலைக்கு தேவையான போடியம் ஒன்று அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் தரம் - 05 இல் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment