போப் ஆண்டவர் பிராண்சின் படங்களை ஜனாதிபதித் தேர்தலுக்காக பாவிக்க வேண்டாம்- உருக்கமாக அறிவிப்பு

அஷ்ரப் ஏ சமத் -

த்தோலிக்க தலைவர் போப்ஆண்டவர் பிராண்சின் படங்களை ஜனாதிபதித் தேர்தலுக்காக பாவிக்க வேண்டாம். அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இலங்கை கார்டினல் மல்கம் ரண்ஜித் பெரேரா ஆண்டகை உருக்கமாக அறிவிப்பு

இலங்கையின் பல பாகங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராசபக்சவின் படத்துடன் பாப ஆண்வரின் போஸ்டர் நாடுமுழுவதிலும் கத்தோலிக்க மக்கள் பெரும்பாண்மையாக வாழும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

தேர்தல் சாதாரணமுறையில் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும். இக் காலகட்டத்தில் போப்ஆண்டகை இலங்கை வருகின்றார். அவரின் வருகையை ஒருபோதும் அரசியல் பயண்படுத்த வேண்டாம். என மல்கம் ரண்ஜித் வேண்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :