கிழக்கு மாகாணசபையில் கைகலப்பு!

கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார்
இந்தநிலையில் வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை இடம்பெறவுள்ளது இதன்பின்னர் வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தகவல் தெரியவருகின்றன.

இவ்வேளை கிழக்கு மாகாண சபையில் கைகலப்பு இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. இது சம்மந்தமான தகவல்களை பெற இம்போட்மிரருடன் இணைந்துகொள்ளுங்கள். விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :