காத்தான்குடியில் PMGGயின் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல்!

 ஊடகப்பிரிவு-

ல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல் நேற்று இரவு காத்தான்குடி Gadafi Beach Gardenல் இடம்பெற்றது.

சூறாசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களினால் ஆலோசனைகளும் கருத்துக்களும் வெளியிடப்பட்டதுடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் வெளியிடப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :