பொது எதிரணி கட்சிகளின் கூட்டம் சோபித தேரரின் தலைமையில் சற்றுமுன் கூடியது!

பொது எதிரணி கட்சிகளின் கூட்டம் சோபித தேரரின் தலைமையில் நாகவிகாரையில் தற்போதுநடைபெற்றுவருகிறது.

இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க,மனோ கணேஷன்,அசாத் சாலி என் பல கட்சித் தலைவர்கள் கலந்தது கொண்டுள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் சந்திரிகா அனுப்பி வைத்துள்ள கடிதம் வாசிக்கப்பட்டுள்ளதகாவும்,இக்கூட்டத்தின் முடிவில் பொது வேட்பாளர் தொடர்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும்தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :