மணற்குளம் கிராமத்தில் யானைகளின் தொல்லை-இரவு நேரத்தில் கிராம மக்கள் அச்சத்தில்!

 முசலியான்-
ன்னார் மாவட்டத்ததில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுற்பட்ட  புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம்  கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இரவு நேரங்களில் கிராம  அச்சத்தில் வாழ்கின்றார்கள் என்றும் இன்று அதிகாலை சுமார் 3 மணியலவில்  சில காட்டு யானைகள் கிராமத்தின் பின் பக்கமாக வந்து பயனாளியின் விட்டு  தோட்டத்தினை நாசப்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு  நாங்கள் 2003 ஆம் ஆண்டு மீள்குடியேறியும் இதுவரைக்கும் அரசாங்கத்தினால்  எங்கள் கிராமத்தின் உள்ள விதிகள் திருத்தி தரப்படவில்லை மின்சார கம்பங்கள்  கிராமத்தில் உள்ள பயனாளிகளின் விட்டு வளாகத்தின் ஊடாக இணைப்புகள்  வழங்கப்பட்டுள்ளது விவசாய காலங்கள் வந்தால் காட்டு யானைகளின் தொல்லைகளும்  அதிகரித்து கொண்டுவருகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக கனம் செலுத்தி நடவடிக்கை  எடுக்குமாறு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :