அமைச்சர் ரிஷாத் அணியின் தந்திரத்துக்கு பிரதி அமைச்சர் பதவி!

கில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீடத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கிழக்கு  மாகாண சபையில் இருக்கும் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்க முடிவானதன் பயனாக  பெறும் மாற்றம் இடம்பெற உள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து இடம்பெறும் வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அமீர் அலிக்கு வழங்கி பிரதி அமைச்சருப்பதவி வழங்க உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :