இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி புதிய மாணவர் அணுமதி!

ன்ஷா அல்லாஹ் 2015 ஜனவரிமாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்காக  மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப்  பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

பின்வரும் தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:

சரீஆப் பிரிவு:

15 வயதுக்குட்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்விகற்கும் அல்குர்ஆனைச்  சரளமாகஓதத் தெரிந்தவர்கள் 

அல்குர்ஆன் மனனப் பிரிவு:

11-13 வயதுக்கிடைப்பட்டஅல்குர்ஆனைச் சரளமாகஓதத் தெரிந்த தற்பொழுது பாடசாலையில் குறைந்தது 6 ம்  ஆண்டில் கல்விகற்பவர்கள். 

விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம்,சேரவிரும்பும் பகுதி விலாசம்,  தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பனபற்றிய முழு விபரங்கள் அடங்கிய  சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

• இங்கு சரீஆப்பிரிவு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன்  அவர்கள் க. பொ. த. சா/த, உ/த. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.

• விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களாக இருத்தல்  விண்ணப்பமுடிவு: 30-11-2014ம். திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 விண்ணப்பிக்கவேண்டியமுகவரி :

இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி,
த. பெ. இல: 105,
இல 50, ஹிரிம்புரகுறுக்குவீதி,
தொ. பே. இல:
0912243672/ 077 7921418
தொ. நகல் : 0912222037
அதிபர்,
காலி
ணையம் :ibnuabbas.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :