நூலக வாரத்தை முன்னிட்டு ஒலுவில் ஹம்றா மகா வித்தியாலய நூலகத்திற்கு இலவச நூல் வழங்கும் நிகழ்வு!

ஸிறாஜ் ஏ.மனீஹா-

நூலக வாரத்தை முன்னிட்டு ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய நூலகத்திற்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான ஒரு  தொகுதி நூல்களை இலவசமாக கையளிககும் நிகழ்வு பாடசாலையின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி பிரதம அதிதியாகவும்,பிரதி  அதிபர்களான ஏ.எல்.எம்.யாசின்,எஸ்.ஆதம்பாவா,உயர்தரப்பிரிவு வலயத்தலைவரும் நூலக பொறுப்பாசிரியருமான  அஷ்ஷெய்க் யு.கே.றஹிம்(நழீமி),ஐ.ஏ.ஜூமான் ஆசிரியர் உட்பட மணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நூல்களை பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தருமான எஸ்.எம்.பசீலினால்;  அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :