மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் கல்வித்துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்பு






பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் இவ்வருடம் கல்வித்துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் ஆசிரியரிகள் அதிதிகளாகக்; கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். கவிஞர் றகுமான் ஏ.ஜமீல் கவிதைபாடி மாணர்களை மகிழ்வித்தார் இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி கட்டுறு பயிலுனர்களான செல்வி எஸ்.பஸ்மி,செல்வி எப்.டி.எப்.பஸ்னா ஆகியோர் தயாரித்த மொட்டுக்கள் மற்றும் வானவில் ஆகிய சஞ்சிகைகளை அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாவிடம் கையளித்து வெளியீட்ட வைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :