இறக்காமம் செய்தியாளர்கள் :- எஸ்.எம்.சன்சீர், நஜாத்-
இறக்காமம் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீரின் ஏற்பாட்டில் இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில் இன்று (23.11.2014) காலை 09.00 மணியளவில் இறக்காம பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறக்காம பிரதேச ஊடகவியலாளர்களுக்கென (இறக்காமம் மீடியா போரம்) என்ற பெயரில் அமைப்பொன்றும் அங்கு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பில் தலைவராக இறக்காமத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். உபதலைவராக யூ.எல்.எம்.ஜிப்ரி, செயலாளராக எம்.கே.அஸ்வர், பொருளாளராக எம்.ஏ.பஜீர், உப செயலாளராக செயின் சித்தீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வமைப்பில் தலைவராக இறக்காமத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். உபதலைவராக யூ.எல்.எம்.ஜிப்ரி, செயலாளராக எம்.கே.அஸ்வர், பொருளாளராக எம்.ஏ.பஜீர், உப செயலாளராக செயின் சித்தீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment