உதயமாகியது -இறக்காமம் மீடியா போரம்



இறக்காமம் செய்தியாளர்கள் :- எஸ்.எம்.சன்சீர், நஜாத்-

றக்காமம் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீரின் ஏற்பாட்டில் இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில் இன்று (23.11.2014) காலை 09.00 மணியளவில் இறக்காம பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இறக்காம பிரதேச ஊடகவியலாளர்களுக்கென (இறக்காமம் மீடியா போரம்) என்ற பெயரில் அமைப்பொன்றும் அங்கு உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பில் தலைவராக இறக்காமத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். உபதலைவராக யூ.எல்.எம்.ஜிப்ரி, செயலாளராக எம்.கே.அஸ்வர், பொருளாளராக எம்.ஏ.பஜீர், உப செயலாளராக செயின் சித்தீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :