அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிருவாகிகள்!

பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

கழகத்தின் கழகத்தின் செயலாளர் ஏ.றிபாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர், ஸ்தாபகத் தலைவர் ஏ.எல்.எம்.அன்வர் (பீ.எஸ்) மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :