முஸ்லிம்கள் அனைவரையும் ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி கூறியதற்காக நாம் ஆச்சரியப்படவில்லை!

லங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை தொடர்பில் பொதுபல சேனாவின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசாகர தேரர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றைக் கூறுகிறார். இலங்கையிலுள்ள அனைத்து பௌத்தர்களையும் அடுத்த வருடம் புத்தகாயவுக்கு அனுப்புவேன் என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது போன்றுதான் மக்காவுக்கு அனுப்புவதாக அவர் கூறியுள்ளதனையிட்டும் நாம் ஆச்சரியப்படவில்லை. இதுதான் அரசியல். என்றும் கலகொடஅத்தே ஞானசாகர தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :