ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த ஐக்கிய தேசிய கட்சிவுடன் இணைவு!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க சற்று முன்னர் (இன்று வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டு சில மணி நேரங்களுக்குள்ளேயே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதான எதிர்க்கட்சியோடு இணைந்து கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :