கல்முனை மாநகர சபை அமர்வில் கைகலப்பு; ஒருவர் வைத்தியசாலையில்

ல்முனை மாநகர சபையின் நவம்பர் மாதத்திற்கான  சபை அமர்வு இன்று மாநகர சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரால் சமர்பித்த பிரேரணையில்  ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாகவே இந்த கைகலைப்பு ஏற்பட்டது. 

இதன் போது பதற்ற நிலை ஏற்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற இம்போட் மிரருடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :