தாக்குதல் நடத்தியவரை கைதுசெய்யாவிட்டால் பொலிஸுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம்!

ல்முனை மாநகரசபையின் சபை அமர்வுக்கு பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர சபை முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கோஷத்தில் சபை நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து சபை உறுப்பினரை தாக்கிய சுதந்திர கட்சி கல்முனை அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான றியாஸை கைது செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டதுடன் கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்காதவிடத்து  கல்முனை பொலிஸுக்கு முன்னால் அனைத்து உறுப்பினர்களும் போராட்டம் நடத்துவது என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :