ஈராக்கில் ஐ.எஸ். குழுவினரால் 322 இனத்துவ குழு உறுப்பினர்கள் படுகொலை!

ராக்­கிய அன்பர் மாகா­ணத்­தினால் ஐ.எஸ் இனத்­துவ குழு­வொன்றைச் சேர்ந்த 322 உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கம் தெரி­வித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை மட்டும் 50 க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளது சட­லங்கள் கிண­றொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அல்-பு நிம்ர் இனத்­துவ குழுவை சேர்ந்த 65 பேர் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு மனித உரி­மைகள் அமைச்சு தெரி­விக்­கி­றது.

ஐ.எஸ். போரா­ளிகள் ஈராக் மற்றும் சிரி­யா­வி­லுள்ள பல பிர­தே­சங்­களை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துள்­ளனர்.

அத்­துடன் ஐ.எஸ். போரா­ளிகள் மேற்­படி இனத்­துவக் குழுக்­க­ளி­ட­மி­ருந்து கால்நடை­களை அபகரித்துச் சென்­றுள்­ளதாக கூறப்படுகிறது.

பிந்­திய தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் 10 பெண்கள், சிறு­வர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர். முதல் நாள் சனிக்­கி­ழமை மேலும் 50 இனத்துவ உறுப்பினர்கள் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :