திவிநெகும பயனாளிகளின் வீடுகளை திருத்துவதற்கு 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில்,சியாத் எம் இஸ்மாயில்-

திவிநெகும பயனாளிகளின் வீடுகளை திருத்துவதற்கு 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்குதலும் வாழ்வாதார அபிவிருத்திக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் புதன்கிழமை(19) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்  மற்றும் உதவிபிரதேச செயலாளர் றி.ஜெ.அதிசெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 1300 குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்காக 2500 பெறுமதியான பணத்தினை வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :