இறக்காம மக்களுக்கு நஸீர்(MPC)யின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு

ஏ.எல்.றமீஸ்-

றக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக இருபது குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டது.இறக்காமம் பிரதேச தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தலைமையில் நேற்று (02)இடம் பெற்றது. 

இதில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொணடு பயனாளிகளுக்கான குடிநீர் இணைப்பு ஆவணங்களை கையளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :