அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் றினோஸ் ஹனீபா

தியாகத்தை வரலாறாக கொண்ட இப்பெருநாள் எமக்கு தியாகத்தை கற்றுத்தருகின்றது. நாம் பெற்ற கல்வி, செல்வம், அரசியல், சமூக அதிகாரங்களை வீரத்தை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இரவு பகல் பாராது தியாக உணர்வோடு 

செய்கின்ற படிப்பினையினை எமக்கு இப்பெருநாள் கற்றுத்தர வேண்டும். எதை செய்வதென்றாலும் அதனை அல்லாஹ்வுக்காக செய்கின்ற உறுதிமிக்க உள்ளத்தை நாம் இப்பெருநாளில் மீண்டும் உறுதிகொள்ள வேண்டும். பொறாமை, வஞ்சகம், அகற்றி வாழ்கின்ற ஒரு தினத்தை இப்பெருநாள் நமக்கு கற்றுத்தர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இப்பெருநாளை கொண்டாட அல்லாஹ் துனை புரிவானாக என செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபா தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :