முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு (குர்பான்) மாடுகளை அறுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டாமென சிங்கள ராவய வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான அனுமதி கோரப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்குமாறு உள்ளுராட்சி சபைகளை ராவய பலய (ராவண சக்தி) கேட்டுள்ளது.
ராவய பலயவின் தலைவரான அக்மீமன தாயரத்ன தேரர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சிங்கள பௌத்தர்களும் இந்து சமய பிரமுகர்களும் மாடு அறுப்பதற்கு தங்களது முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதனை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
மாடறுப்பது போன்ற பாவ காரிய செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குதல், அனுமதித்தல் போன்றன விரோதமான செயல்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment