நிந்தவூரில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை- படங்கள்




சுலைமான் றாபி-

நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.40 மணியளவில் நடைபெற்றது.

இந்தப்பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து எம்.றியாஸ் மௌலவி அவர்களால் "பிறைக் கணக்கு" எனும் தலைப்பில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.

இந்த பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கற்கை நெறி பயிற்சி நெறியில் சித்தியடைந்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :