சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் 06 மாணவர்கள் சித்தி

எம்.எம்.ஜபீர்-

ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள கமு/சது/அல்-முனீர் வித்தியாலயத்தில் 06 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன் அடிப்படையில் எம்.வீ.எம்.அஸ்வின் 169 புள்ளிகளையும், ஏ.எப்.றுபைதா 169 புள்ளிகளையும், எம்.ஏ.ஜெ.இல்மாசபா 166 புள்ளிகளையும், எம்.டி.எம்.இஸ்றத் 164 புள்ளிகளையும், எஸ்.எப்.ஹினா 163 புள்ளிகளையும், ஏ.எஸ்.ஹுஸ்னி 158 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை அல்-முனீர் வித்தியாலய அதிபர் கே.எம்.ஏ.முத்தலிப், அம்மாணவர்களை கற்பித்த அசிரியர்களான வீ.யூ.எம்.மக்கீன், எஸ்.எல்.சஹிதா, ஏ.கே.அமிறா உம்மா ஆகியோரிற்கு மாணவர்களும், பெற்றோர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :