04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய இரு தினங்களும் நான்கு கட்டங்களாக நடாத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 08.10.2014 புதன்கிழமையும், இறுதிப் போட்டி 11.10.2014 சனிக்கிழமையும் இடம் பெறவுள்ளது.
நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் இடம் பெற்ற போட்டிகளில் வழங்கபட்ட புள்ளிகளின் அடிப்படையில்,
1. வ/இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்
2. வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
3. வ/புதுக்குளம் மகா வித்தியாலயம்
4. வ/பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம்
5. வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்
6. வ/விபுலானந்த கல்லூரி
7. வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
8. வ/கோமரசங்குளம் மகா வித்தியாலயம்
முதல் 8 நிலைகளைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
வவுனியா மாவட்ட போட்டிகள் நிறைவெய்தியதும், மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment