அஷ்ரப். ஏ. சமத்-
முஸ்லீம் கவுண்சிலின் வருடாந்த கூட்டம் இன்று(14)ஆம் திகதி காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு களனி பல்கழைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு மற்றும் பௌத்த பாலி கற்கைகளின் பேராசிரியர் கொட்டிபிட்டிய ராகுல தேரர் பிரதான உரை நிகழ்த்தினார். முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, ஜாமிஆ நளீமியா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்றி, ஆகியோறும் உரையாற்றினர் அத்துடன் பிரதான மேடையில் அமர்ந்திருப்பதையும் படத்தில காணலாம்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment