தென் ஆபிரிக்க உப ஜனாதிக்கு பலத்த எதிர்ப்பு

தென் ஆபிரிக்க உப ஜனாதிபதியும்,சமரச பேச்சுவார்த்தை தொடர்பில் அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றவருமான சிரில் ராமபோஷாவுக்கு,அவர் தலைமை தாங்கிய அந்நாட்டு ஆணைக்குழுக் கூட்டமொன்றில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் வருடம் தென் ஆபிரிக்கவில் தோண்டப்பட்ட சுரங்கமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களில் 34 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.அவ்வமயம் அச்சுரங்க நிறுவனத்தின் பணிப்பாளராகயிருந்த சிரில் ராமபோஷா இப்படுகொலைகளைக் கண்டும் காணாத போக்கில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,இப்படுகொலை தொடர்பிலான நேற்றைய ஆணக்குழுக் கூட்டத்துக்கு ராமபோஷா தலைமை தாங்கியபோதே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :