புலிகள் தலதா மாளிகை மீது தாக்குதல் நடாத்தியபோது அமைதியாயிருந்தவர் இப்போ எதுக்கு துள்ளுகிறார்?

புலிகள் தலதா மாளிகை மீது தாக்குதல் நடாத்தியபோதோ புத்தகாய மீதான தாக்குதலின் போதோ எதுவும் பேசாத தலாய்லமா தற்போது இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கோரியிருப்பது அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுவதாக கருத்து வெளியிட்டுள்ளார் கடும்போக்கு ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் ஒமல்பே சோபித்த தேரர்.

நேற்றைய தினம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது போதைப்பொருள் விநியோக மையமாக மாறிவருவதாகவும் கன்டைனர்களில் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்ற போதும் அதன் சூத்திரதாரிகள் கைதாவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :