தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சிற்கு செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றினோஸ் ஹனீபா வேண்டிக்கொண்டதற்கினங்க எமது பிரதேச மக்களின் நன்மைகருதி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் வயது வித்தியாசமின்றி
அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
முடியும்.
இப்பயிற்சி வகுப்பு நாளை (09.08.2014)திகதி 9.30க்கு அல் ஸூஹறா வித்தியாலயம் கல்முனைக்குடி மத்ரஸா வீதி, யில் நடைபெற இருக்கின்றது.
அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
முடியும்.
இப்பயிற்சி வகுப்பு நாளை (09.08.2014)திகதி 9.30க்கு அல் ஸூஹறா வித்தியாலயம் கல்முனைக்குடி மத்ரஸா வீதி, யில் நடைபெற இருக்கின்றது.
இப்பயிற்சி வகுப்பானது அடிப்படை இலக்கண மற்றும் பேச்சுப் பயிற்சியினைக் கொண்டது. பெருமதி வாய்ந்த சான்றிதழ் மொழி அமைச்சினால் பயிற்சி முடிவில் வழங்கப்படயிருக்கின்றது.
இப்பயிற்சி வகுப்பானது சனி,ஞயார் தினங்களில் இடம்பெரும். குறித்த எண்னிக்கையான மாணவர்கள் உள்வாங்கப்பட இருப்பதால் நாளை இப்பயிற்சி வகுப்பில் கற்க விரும்பும் மாணவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இப்பயிற்சி வகுப்பானது சனி,ஞயார் தினங்களில் இடம்பெரும். குறித்த எண்னிக்கையான மாணவர்கள் உள்வாங்கப்பட இருப்பதால் நாளை இப்பயிற்சி வகுப்பில் கற்க விரும்பும் மாணவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
ஏற்பாடு செக்றோ ஸ்ரீலங்கா, கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு. தொடர்வுகள்.
075 729079, 077 8240990, 077 9012004
0 comments :
Post a Comment