ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக முஸ்லிம் கூட்டணியில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வேட்புமனுத்தாக்கலின் பின்னர் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வெலிமட, குருத்தலாவ, கரந்தெனிய போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கூடுதலான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment