செந்தூரனின் 'திரை விலகும் போது' நூல் வெளியீட்டு நிகழ்வு



ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

ஏ.ஆர் செந்தூரனின் 'திரை விலகும் போது' நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்றது. 

வரவேற்புரையை கொழும்பு தமிழ் சங்க தலைவர் இரகுபதி பாலஸ்ரீதரனும், வெளியீட்டுரையை சூரியன் எப்.எம்.பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷனும் நூல் நயவுரையை ஆசிரியர் க.கலாகரன் மற்றும் சட்டத்தரணி சோ.தேவராஜா ஆகியோர்கள் ஆற்றயதுடன் ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் ஏ.ஆர்.செந்தூரன் நிகழ்த்தினார். 

இதன்போது புரவலர் ஹாசிம் உமர் சிறப்புப் பிரதியை பெற்றுக் கொண்டார். பெருந்திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :