ஈரானில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வௌியிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹஸன் ருஹானிக்கு இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இதன்போது தனது அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஈரானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment