ஜனரஞ்சகப் பாடகர் கலைக் காமல் ஜமால்தீன் மஹ்தூமின் இஸ்லாமிய கீத இசை நிகழ்ச்சி

 அஸ்ரப் ஏ சமத்-

னரஞ்சகப் பாடகர் கலைக் காமல் ஜமால்தீன் மஹ்தூமின் இஸ்லாமிய கீத இசை  நிகழ்ச்சியுடன் மண்வாசதனையில் மகரந்தப் ப+க்கள் இறுவெட்டு வெளியீடும்  சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும் நேற்று இரவு மாள்காவத்தை இஸ்லாமிய  நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் அவர்களினால்  சிரேஸ்ட ஊடகவியலாளர் எப்.எம்.பைருஸ், முபாரக் அலி ஆகியோர் பொண்னாடை  போற்றி கௌரவிக்கப்பட்டனர். இருவெட்டுக்களின் வெளியீட்டினை டாக்டர் அப்துல்  கையும் பெற்றுக் கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :