எரிபொருள் மானியத்துக்கு பதிலாக மாற்று மானியம் வழங்குவதற்கான நடவடிக்கை

எம்.ஜே.எம். முஜாஹித்-

ம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்துக்கு பதிலாக மாற்று மானியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் கே. செல்வராசா தெரிவித்தார்.

மீனவர்களின் கோரிக்கைக்கேற்ப பதில் மாற்று மானியமாக மீன்பிடி உபகரணங்கள்  வழங்கப்படவுள்ளதாக உதவிப்பணிப்பளர் மேலும் தெரிவித்தார்.பதிவு செய்யப்படாத இயந்திரப்படகுகள், வள்ளங்கள் மற்றும் தோணிகள் என்பவற்றுக்கு மாற்று  மானியம் வழங்ப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைய கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு 2012ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரை எரிபெருள் மானியமாக  ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணென்னைக்கு 25 ரூபாவும் வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :