செக்றோ ஸ்ரீலங்காவின் சிங்கள பயிற்சி வகுப்பு ஆரம்பம்

எ. ரஹீம்-

பிரஜைகள் மத்தியில் சிங்கள அறிவினை மேம்படுத்தும் பொருட்டு செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றினோஸ் ஹனீபாவின் முயற்சியினால் சிங்கள வகுப்பு 09.08.2014 திகதி கமு.அல்-ஸூஹறா வித்தியாலயத்தில் 
ஆரம்பமானது. 

இதல் பிரதம அதிதியாக மொழி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் முஹம்மட் இப்றாஹீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.கமால் சேர், அமைப்பின் பொதுச் செயலாளர் அன்வர் சதாத், கல்மவி மற்றும் ஆய்வுப்பிரிவின் பொருப்பாளரும், பொருலாளருமான எ.அனீஸ் மற்றும் ஆசிரியர் மொஹமட் சேர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சி நெறியில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :