​தேசிய ஷூறா சபையின் :இன விரோத பிரச்சாரங்களும் இலங்கையின் எதிர்காலமும் எனும் தலைப்பின் கீழ் பொதுகூட்டம்

தலைப்பு: 
"இன விரோத பிரச்சாரங்களும் இலங்கையின் எதிர்காலமும்" (சிங்கள மொழியில்)

உரையாற்றுபவர்: 
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித்த சேனாரத்ன

காலம்: 2014 ஆகஸ்ட் 13 ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 5.00 முதல் 6.00 வரை

இடம்: 
தபால் தலைமையக கேட்போர்கூடம்,
#310, D.R.விஜயவர்தன மாவத்த, கொழும்பு-10
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :