இஷாக்-
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நலன் புரிச் சங்கம் ஏற்பாடு செய்த பெருநாள் குதூகல இன நல்லுறவு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் வியாழக்கிழமை (07)அலுவலக மண்டபத்தில் நடை பெற்றது.
முஸ்லிம்ளின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டதுட, இடம்மாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோரால் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment