இக்பால் அலி-
சவூதிஅராபியாவில் வசிக்கின்ற பறகஹதெனிய அரபுக் கல்லூரியின் பழைமாணவர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாவது தடவையாக நடாத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு தொடர்பான மனனப் போட்டிப் பரிசளிப்பு விழா நிகழ்வு பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியில் இன்று 14-08-2014 நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் அஷ;nஷய்க் என். பீ, எம். அபூபக்கர் சித்தீக் மதனி, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியயாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கலாநிதி அம்ஜத் ராசிக், உப அதிபர் அஷ்ஷய்க் எம் சீ. எம். அன்சார் ரியாதி ஆகியோர் பரிசுகள் வழங்கி வைப்பதையும் கல்லூரிக்கு நினைவுச் சின்னமொன்றை கலாநிதி அம்ஜத் ராசிக் மதனி மற்றும் மதினா பல்கலைக்கழக முதுமாணிக் கற்றை நெறி மாணவன் அஷ;nஷய்க் முஜாஹீத் மதனி ஆகியோர் சேர்ந்து அதிபர் அஷ;nஷய்க் அபூபக்கர் சித்தீக் மதனியிடம் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட ஆசியர் குழாம் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் அஷ;nஷய்க் என். பீ, எம். அபூபக்கர் சித்தீக் மதனி, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியயாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கலாநிதி அம்ஜத் ராசிக், உப அதிபர் அஷ்ஷய்க் எம் சீ. எம். அன்சார் ரியாதி ஆகியோர் பரிசுகள் வழங்கி வைப்பதையும் கல்லூரிக்கு நினைவுச் சின்னமொன்றை கலாநிதி அம்ஜத் ராசிக் மதனி மற்றும் மதினா பல்கலைக்கழக முதுமாணிக் கற்றை நெறி மாணவன் அஷ;nஷய்க் முஜாஹீத் மதனி ஆகியோர் சேர்ந்து அதிபர் அஷ;nஷய்க் அபூபக்கர் சித்தீக் மதனியிடம் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட ஆசியர் குழாம் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment