சவூதிஅராபியாவில் இஸ்லாமிய மார்க்க அறிவு தொடர்பான மனனப் போட்டிப் பரிசளிப்பு விழா



இக்பால் அலி-

வூதிஅராபியாவில் வசிக்கின்ற பறகஹதெனிய அரபுக் கல்லூரியின் பழைமாணவர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாவது தடவையாக நடாத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு தொடர்பான மனனப் போட்டிப் பரிசளிப்பு விழா நிகழ்வு பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியில் இன்று 14-08-2014 நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் அஷ;nஷய்க் என். பீ, எம். அபூபக்கர் சித்தீக் மதனி, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியயாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கலாநிதி அம்ஜத் ராசிக், உப அதிபர் அஷ்ஷய்க் எம் சீ. எம். அன்சார் ரியாதி ஆகியோர் பரிசுகள் வழங்கி வைப்பதையும் கல்லூரிக்கு நினைவுச் சின்னமொன்றை கலாநிதி அம்ஜத் ராசிக் மதனி மற்றும் மதினா பல்கலைக்கழக முதுமாணிக் கற்றை நெறி மாணவன் அஷ;nஷய்க் முஜாஹீத் மதனி ஆகியோர் சேர்ந்து அதிபர் அஷ;nஷய்க் அபூபக்கர் சித்தீக் மதனியிடம் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட ஆசியர் குழாம் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :