வடக்கு முஸ்லீம்களைக் காட்டி அமைச்சர் றிசாத்பதியுத்தீன் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுள்ளார்

அஷரப் ஏ சமத்-

ன்றைய தேசிய சிங்கள ஞயிறு பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தியில் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் அரசாங்கத்தின் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ள்து. 

அத்துடன் அவர் கையெழுத்திட்டு அவரது லெட்டர் பேட்டில் சவுதிஆரேபியா மண்னருக்கு எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு முஸ்லீம்களை மீளக் குடியேற்றுவதற்கு தணிப்பட்ட முறையில் பணம் பெற்றுள்ளார் என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் அரசாங்கத்தின் அமைச்சர் அரசாங்க நிதியமைச்சின் ஊடக பணம் பெறாது தணிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் எவ்வாறு பணம் பெறமுடியும் என அந்தச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :