எஸ்.எச்.எம். வாஜித்-
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணற்குளம் அர்-றஹ்மான் ஜம்மா மஸ்ஜித் கிராமத்தில் உள்ள நோன்பாளிகளுக்கான இன்று நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.
இதற்காக நிதி உதவியினை நியுஸ்லாந்தில் வசிக்கும் முசலி இளைஞர் ஓன்றிய தலைவரும் சமுக ஆர்வலளருமான முனாஸ் அரபாத் எற்பாடு செய்து கொடுத்தார்.
இதற்காக மணற்குளம் அர்-றஹ்மான் ஜிம்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர் தங்களின் நன்றிகளையும் தெரிவி;;த்து கொள்கின்றனர்.
இதற்காக மணற்குளம் அர்-றஹ்மான் ஜிம்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர் தங்களின் நன்றிகளையும் தெரிவி;;த்து கொள்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment