உற்பத்தி திறன் அமைச்சின் ஊழியர்களுக்கு இலங்கை கைத்தொழில் சுற்றுலர்துறையில் கருத்தரங்கு




அஷ்ரப் ஏ சமத்-

ற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மனிதவள தொழில்நுட்ப திணைக்களத்தின் ஊழியர்களுக்கு இலங்கை கைத்தொழில் சுற்றுலர்துறையில் சம்பந்தமான முழுநாள் கருத்தரங்கொண்று நடைபெற்றது.

இந் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சில் அவ் அமைச்சின் அமைச்சர் பசீர்சேகுதாவுத் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் சுற்றுலாத்துறை கைத்தொழில் நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர், சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம். சகீட், அமைச்சின் பணிப்பாளர் பி. ரத்ணாயக்க, கல்கிசை பீச் ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் பப்லிஸ், மற்றும் சுற்றுலாத்துறை நிறுவணங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :