பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் தனது சொந்த நிதியிலிருந்து பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயலுக்கு உதவி

ஏ.ஜி.ஏ.கபூர்-

க்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அஸ்ஹர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மின்விசிறிகளை அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயலுக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் (29.07.2014) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.எல்.ஆதம் லெவ்வை, முஅத்தின் கே.எம்.அஹமட் மொஹிதீன் உட்பட பள்ளிவாயல் ஜமா அத்தினரும் கலந்து கொண்டனர்.

பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.எல்.ஆதம் லெவ்வை அவர்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அஸ்ஹர் மின் விசிறிகளைக் கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :