மாகாண அமைச்சர் மன்சூரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

புனித நோன்புப் பெருநாளை இன்று (29) கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிவான 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற பல்லின மக்களுக்கிடையிலும் சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், பேணி இனநல்லுறவைக் கட்டியெழுப்பும் பெருநாளாக அமையப் பிரார்த்திக்கும் இதே வேளை பலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் பல்வேறு சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு மத்தியிலும் நோன்பு நோற்று, பெருநாளைக் கூடக் கொண்டாட முடியாமல் தியானித்திருக்கும் இறைநேசர்கள் வாழ்வில் ஒளி வீசவும், வாழ்வு சிறக்கவும், அவர்களுக்கு வெற்றி கிடைக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :